Wednesday, April 7, 2010

கூட்டமைப்புக்கு எதிராகவும் துண்டுப்பிரசுரங்கள் விழிதெழும்நேரமிது

மட்டகளப்பு வாக்கு வங்கி த.தே.கூட்டமைப்பு என்ற ஒரு நிலை இந்தத்தேர்தலுக்கு முன்னர் காணப்பட்டது. ஆனால் இந்தமுறை இவர்களின் போக்கு காரணமாக அவர்களின் தலைமைத்துவ சீரழிவின் காரணமாக இதுவரை உடுத்திக்கொண்ட வேசங்கள் தெரியவந்ததையிட்டு இப்பொழுது தமது பிரதிநிதிகளை இழந்து தமிழ்மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகின்றனர். இதனால் விழித்தெழுந்த மட்டக்களப்பு சமூகம் கூட இப்பொழுது இவர்களை நம்பி பயனில்லை என்ற கருத்தினை வைத்து துண்டுப்பிரசுங்களை வெளியிட்டு வருது இவர்களின் இருப்பை குறைத்துக்கொண்ட நிலைப்பாடாக இருக்கிறது தெட்டத்தெளிவாகப் புலப்படுகிறது.


0 comments: