என்ன இது புதுத்தலைப்பாக இருக்கு எண்டு யோசிக்காதீங்க மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்தில் மாபெரும் கூட்டம்( மொத்தமா 20 பேர் இருப்பர்) வெத்திலைக்கு வோட்டுப்போடுங்கோ எண்டு குணத்தார் தலைமையில் ஆட்கள் இருபதளவில் இப்பொழுது பறைமேள தாளங்களுடன் வீடு வீடாக தட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் நித்திரைகொள்ள விடமாட்டார்கள் வெத்திலை போடுற நேரமா இது. ஒற்றுமையின் சின்னம் இவர் மேளங்களுடன் தானா பிச்சைகேட்பது. கட்சிக்காக அரசு கொடுத்த காசு எங்கே போயிற்று??? கோயில் தலைவர் கூட வாக்குவாதப்பட்டு குடும்பத்திலும் தமிழுக்காக படகேற இவர் ஊர் மக்கள் பிழையாக நடப்பதை தட்டிக்கேட்கப்போக கோயில் தலைமையில் இவரை நீக்கி தற்காலிகமாக வேறொருவரை (சிற்பவேலைக்காரர்) வைத்திருப்பதாக உள்ளார்ந்த தகவல். இதை விட நேற்று இரவு 8.30 மணிக்குப்பின்னர் தொண்டை நோக கத்திக்கத்தி வோட்டுப்போடுங்கோ வெத்திலைக்கு எண்டு இரவுப்பிரச்சாரம் பண்ணிணார்கள் இந்த வெத்திலைக்காரர்கள் களுதாவளை மக்கள் இப்போ நல்லா யோசித்து முடிவெடுத்துவிட்டார்கள் அபிவிருத்தி எனும் படகில் ஏறி வெற்றிபெறுவது தான் தமது திண்ணம் என்று.
பாவம் குணத்தாருக்கு கணேசமூர்த்தி இன்னொரு தலையிடியாம் இன்று களுதாவளைக்கிராமத்துக்காக ஒரு துண்டுப்பிரசுரம் போடடிருக்கிறார். இதைவிட களுதாவளை மக்களில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் தனகு வோட்டுக்கள் உண்மையில் தமிழ்ப்பிரதிநிதிகளை குறைக்கும் போக்குக் காணப்படுவதாகவும் தனது வேலைத்தள சக உத்தியோகத்தர்களிடம் பகிர்ந்திருக்கிறார். நிலைமை இப்படி மோசமாகிக்கொண்டிருக்க சிலவேளை குணத்தார் ஒதுங்கும் நிலைமை வெகு தொலைவில் இல்லை இது கூத்தனின் கூற்று...
பாவம் குணத்தாருக்கு கணேசமூர்த்தி இன்னொரு தலையிடியாம் இன்று களுதாவளைக்கிராமத்துக்காக ஒரு துண்டுப்பிரசுரம் போடடிருக்கிறார். இதைவிட களுதாவளை மக்களில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் தனகு வோட்டுக்கள் உண்மையில் தமிழ்ப்பிரதிநிதிகளை குறைக்கும் போக்குக் காணப்படுவதாகவும் தனது வேலைத்தள சக உத்தியோகத்தர்களிடம் பகிர்ந்திருக்கிறார். நிலைமை இப்படி மோசமாகிக்கொண்டிருக்க சிலவேளை குணத்தார் ஒதுங்கும் நிலைமை வெகு தொலைவில் இல்லை இது கூத்தனின் கூற்று...
0 comments:
Post a Comment